Crime

சென்னை: சொத்துக்காக தாயை குண்டு வைத்து கொலை செய்த மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தம்மாள்(74). இவருக்கு மூன்று மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது கணவர்பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். மகன்கள், மகளுக்கு திருமணம் செய்து வைத்த முத்தம்மாள் தனியாக வீடு கட்டி அதில் வசித்து வந்தார். இளைய மகன் செல்வகுமார் (42) தன்னை கவனித்துக் கொள்ளாததால் சொத்துகளை மற்ற மகன் மற்றும் மகள்கள் மீது எழுதி வைத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lSxhU7f

Post a Comment

0 Comments