
விருதுநகர் அருகே ஒரு வயது பெண் குழந்தையை விற்ற தாய் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் அருகே உள்ள செவல்பட்டியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி(25). கணவனை இழந்த இவர், தனது ஒரு வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இவரிடம் ஒரு கும்பல் இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தையை விலைக்கு வாங்கிச் சென்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eDjSqXW
0 Comments