Crime

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பணத்திற்காக மூதாட்டியை கொன்ற சிறுவன் போலீஸில் பிடிபட்டான்.

விழுப்புரம் அருகே உள்ள வி.அகரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி மனைவி செல்லபாக்கியம் (65). இவர் கடந்த 13-ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் திரும்ப வீட்டுக்கு வரவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து செல்லபாக்கியத்தை தேடி வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1Y3GtbI

Post a Comment

0 Comments