Crime

ஆம்பூர், வாணியம்பாடியில் வேலை வாய்ப்பு மற்றும் வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் கோடிக்கணக்கான பணத்தை வசூல் செய்துகொண்டு இரவோடு, இரவாக அலுவலகத்தை காலி செய்த தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு தனியார் நிதி நிறுவனம் ஒன்று கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lT1asYb

Post a Comment

0 Comments