
விழுப்புரம் அருகே முதியோர் இல்லம் நடத்தி வந்த அண்ணன், தங்கை தூக்கிட்டு தற்கொலை செய்தனர்.
விழுப்புரம் கே.கே.சாலையில் வசிக்கும் வள்ளியம்மை என்பவரின் வாடகை வீட்டில் நேற்று துர்நாற்றம் வீசியுள்ளது. அது குறித்து தகவலறிந்த விழுப்புரம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று வீட்டைத் திறந்து பார்த்தனர். அப்போது, ஒரு ஆணும் பெண்ணும் அழுகிய நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந் துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IYB0ODV
0 Comments