Crime

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் என்ஜிஜிஓ காலனியைச் சேர்ந்தவர் விஜய நாயகம். ஆடிட்டர். இவரது மனைவி சுரேகா. இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு சிவபிரசாத்(13) என்கிற மகன் பிறந்தார். இச்சிறுவன் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். வகுப்பில் முதல் மதிப்பெண் மற்றும் ஆன் லைன் வகுப்புகளிலும் சிறந்து விளங்கி னார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/35ix0io

Post a Comment

0 Comments