
புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய் யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்பட்டி அருகேயுள்ள கொத்தமாரி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகன் வினித்(23). இவர், ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் அருகே இளைஞர்கள் ஒன்றுகூடி புத் தாண்டை கொண்டாடினர். இதில் வினித்தும் கலந்துகொண்டு ஆங்கில புத்தாண்டை மகிழ்ச்சி யுடன் வரவேற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32Oy4JA
0 Comments