Crime

விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டி காமாட்சியம்மன் கோயிலில் பெண்கள்குளியலறையில் பொருத்தப்பட்டிருந்த 3 சிசிடிவி கேமராக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள காமாட்சியம்மன் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி பூஜை நடைபெறுகிறது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து பெண்கள் பங்கேற்கிறார்கள். இக்கோயிலில் மாசி கொடை விழா விமரிசையாக நடைபெறும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Anjl4T

Post a Comment

0 Comments