
பெரியகுளம் அருகே யானைத் தந்தங்களை விற்க முயன்ற 9 பேரை வனத் துறையினர் கைது செய்தனர்.
பெரியகுளம் அருகே தேவ தானப்பட்டியைச் சேர்ந்த சிலர், யானைத் தந்தங்களை பதுக்கி வைத்து விற்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். ஓய்வுபெற்ற வன அலுவலர் ஒருவரிடம் தந்தத்தின் தரம், விலை விவரம் குறித்து விசாரித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32ro35b
0 Comments