Crime

கோவை: துடியலூர் அருகே மகளை விஷம் கொடுத்து கொலை செய்து தாயும் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை அப்பநாயக்கன் பாளையம் பார்க் சிட்டி அவென்யு குடியிருப்பை சேர்ந்தவர் தனலட்சுமி (53). இவரது கணவர் இறந்துவிட்டார். மகன் சசிக்குமார் (34) திருமணமாகி தனியே வசிக்கிறார். மகள் சுகன்யா(32)வுடன் தனலட்சுமி வசித்து வந்தார். சுகன்யா மனநலம் பாதிக்கப்பட்டவர். இதனால் அவர் குறித்த கவலை தனலட்சுமிக்கு இருந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34yCcOV

Post a Comment

0 Comments