
விருதுநகர்: விருதுநகரில் ரயில் முன் பாய்ந்து சிறப்பு எஸ்.ஐ. ஒருவர் நேற்று முன்தினம் இரவு தற்கொலை செய்துகொண்டார்.
விருதுநகர்-சாத்தூர் ரயில் வழித்தடத்தில் மாவட்ட விளை யாட்டரங்கத்தின் பின்புறம் நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கிச் சென்ற நெல்லை விரைவு ரயில் முன் ஒருவர் பாய்ந்து இறந்துகிடந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32AzUO4
0 Comments