Crime

சென்னை: வேலை வாங்கித் தருவதாகக் கூறி 150 பேரிடம் ரூ.30 கோடி மோசடி செய்ததாக ஊராட்சி துணைத் தலைவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அடுத்த அனுமந்தபுரம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகிப்பவர் கவுரி சங்கரா(40). இவர், வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் நிறுவனம், ரியல் எஸ்டேட், சிட்பண்ட் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32aXqBC

Post a Comment

0 Comments