Crime

திருப்பூர்: காங்கயம் அருகே ரங்கம்பாளையம் வண்ணாம்பாறைக்காடு தோட்டம் என்ற பகுதியை சேர்ந்ததம்பதி பழனிசாமி (72), வள்ளியம்மாள் (68). இவர்களுக்கு சந்திரசேகரன் என்ற மகனும், மேகலா என்ற மகளும் உள்ளனர். திருமணமான நிலையில், திருப்பூர் மற்றும் நத்தக்காடையூரில் இருவரும் வசித்து வருகின்றனர்.

நேற்று காலை இவர்களது வீட்டின் அருகே வசித்து வந்தரமேஷ் என்பவர், பால் கறப்பதற்காக தோட்டத்துக்கு வந்தபோது, ரத்தக்காயங்களுடன் வீட்டில் தம்பதி அசைவற்று கிடந்துள்ளனர். இதுதொடர்பாக, சந்திரசேகரனை செல்போனில் தொடர்பு கொண்டு ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3s8p3pc

Post a Comment

0 Comments