Crime

சென்னை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில், கடந்த 6-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் போதைப்பொருட்கள் விற்பவர்கள், கடத்துபவர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கஞ்சா விற்பனை செய்தது, கடத்தியதாக 816 வழக்குகள் பதியப்பட்டு, 871 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.80 கோடி மதிப்புள்ள 1,774 கிலோ கஞ்சா, 164 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3He7okf

Post a Comment

0 Comments