
தஞ்சையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தாய் கைது செய்யப்பட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தையை கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் கொலை செய்த கொடூரம் நடந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3psPAL2
0 Comments