Ecuador: 100-க்கும் மேற்பட்ட கைதிகளைக் காவு வாங்கிய கொடூரக் கலவரம்

எக்குவடோரில் செவ்வாயன்று நடந்த கலவரத்தில் ஆரம்பத்தில் 30 பேர் உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த கலவரங்களில் 100-க்கும் மேற்பட்ட கைதிகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் தற்போது கூறியுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/world/over-100-killed-in-bloodiest-prison-massacre-in-ecuador-371896

Post a Comment

0 Comments