
புதுச்சேரியில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஐஆர்பிஎன் காவலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான அவரைத் தேடி வருகின்றனர். மேலும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயைக் கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.
புதுச்சேரி தவளக்குப்பம் காவல் நிலையச் சரகத்தில் உள்ள மீனவ கிராமத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளானதாக குழந்தைகள் நல வாரியத்தினர் தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் தந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BXI8N9
0 Comments