Crime

புதுச்சேரியில் போக்குவரத்து போலீஸ்காரரை மதுபோதையில் தாக்கியவரை போலீஸார் கைது செய்து, அவர் கையில் மாவு கட்டுடன் மன்னிப்பு கேட்கும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

புதுச்சேரி மங்களம் பகுதியை சேர்ந்தவர் வினாயகம் (33) இவர் வில்லியனூர் மேற்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகின்றார், இவர் கடந்த 12 ம் இரவு புதுச்சேரி - விழுப்புரம் மாவட்ட எல்லைப் பகுதியான மதகடிப்பட்டில் பணியில் இருந்த போது அங்கு ஒரு டாடா ஏஸ்ஸும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது, விபத்து குறித்து விசாரணையை போலீஸ்காரர் விநாயகம் செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vrG6lT

Post a Comment

0 Comments