Crime

காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி நேற்று (அக்.22) இரவு திருநள்ளாற்றில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் க.தேவமணி (53). திருநள்ளாறு பிரதான சாலை-சுரக்குடி சாலை சந்திப்பு அருகே இவரது வீடு உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில், திருநள்ளாற்றில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து தேவமணி, தனது ஆதரவாளருடன் இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3CeJxPC

Post a Comment

0 Comments