Crime

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.2 லட்சத்தை இழந்த விக்தியில் பட்டதாரி ஒருவர் இன்று (அக்.17) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டிவிடுதி அருகே பி.மாத்தூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் எஸ்.அருண்(21). பட்டதாரியான இவர், செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாண்டு வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/30AG4wK

Post a Comment

0 Comments