Crime

கரூர் மாவட்டம் கடவூர் அருகே 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தந்தை சிறுகாயங்களுடன் உயிர் தப்ப, குழந்தைகள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

முசிறி தீயணைப்பு நிலையத்தினர் சடலங்களை மீட்டனர். தோகைமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து சடலங்களை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3FymKjt

Post a Comment

0 Comments