Crime

கயத்தாறு பகுதியில் ரியல் எஸ்டேட் உரிமையாளரை கடத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டி பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த கார் ஓட்டுநர் உட்பட 6 பேர் போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள 40 பவுன் தங்க நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3A4gkVp

Post a Comment

0 Comments