இடா புயல் எதிரொலி - சாலைகளில் கரை புரண்டோடும் வெள்ளம்

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தை "இடா" புயல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடுமையாக தாக்கியதைத் தொடர்ந்து கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. புயல் கரையை கடந்தபோது வீசிய சூறைக்காற்றால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/world/ida-storm-roads-flooded-with-landslides-369716

Post a Comment

0 Comments