செல்லப்பிராணி வளர்த்தால் ஊதியத்துடன் 2 நாள் விடுமுறை!

வீட்டில் வளர்த்து வரும் செல்லப்பிராணி இறந்துவிட்டால் அதன் இறுதி சடங்கிற்காக அரசு ஊழியர்களுக்கு 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/world/2-day-leave-with-pay-if-you-raise-a-pet-371424

Post a Comment

0 Comments