
குடிபோதையில் தாயுடன் தகராறு செய்த தந்தையைத் திருப்பூரில் 15 வயதுச் சிறுவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் எஸ்.ஏ.பி. பகுதி பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (49). மனைவி ஸ்ரீரேகா. தம்பதியர், அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் உணவகம் நடத்தி வந்தனர். தம்பதியருக்கு 15 வயதில் மகன் உள்ளார். அச்சிறுவனுக்குக் குடிப்பழக்கம் இருந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Y9dLUW
0 Comments