
புதுச்சேரி அருகே ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரது நண்பரைத் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி அருகே வில்லியனூர் அரசூர் ராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (43). அப்பளம் வியாபாரி. இவரது மனைவி தவமணி (35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zu8PHL
0 Comments