டெல்டா பிளஸ் வகை கொரோனா அச்சுறுத்தலால் - முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பிரதமர்

நியூசிலாந்து நாட்டில், டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதையடுத்து, அமலில் உள்ள முழு ஊரடங்கை, இம்மாத இறுதி வரை நீட்டித்து, அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/world/delta-plus-type-corona-threat-pm-issues-full-curfew-order-369076

Post a Comment

0 Comments