நைஜீரியா நாட்டின் லாகோஸ் மாகாணத்தில் பிச்சையெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/world/no-more-begging-here-jail-for-violating-government-action-369032
0 Comments