ஆப்கானிஸ்தானிலிருந்து டெல்லி வந்தவர்களுக்கு கோவிட் தொற்று: மருத்துவமனையில் அனுமதி

தென்கிழக்கு டெல்லியில் உள்ள சாவ்லாவில் உள்ள ஐடிபிபியின் தனிமைப்படுத்தல் மையத்துக்கு திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த 81 பேர் அனுப்பப்பட்டுள்ளதாக இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் (ITBP) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/world/afghan-covid-19-scare-16-people-who-arrived-in-delhi-from-afghanistan-found-covid-19-positive-369159

Post a Comment

0 Comments