வெள்ளத்தால் 300 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதில் மாகாண தலைநகர் ஜெங்ஜோவில் அதிக மக்கள் கொல்லப்பட்டனர். இங்கு ஒரே நாளில் சுமார் ஒரு வருட கால மழை பெய்ததாக சீனாவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/world/heavy-rain-lashes-chinas-sichuan-province-80000-people-evacuated-from-flood-areas-368070
0 Comments