சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கனமழை: 80,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

வெள்ளத்தால் 300 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதில் மாகாண தலைநகர் ஜெங்ஜோவில் அதிக மக்கள் கொல்லப்பட்டனர். இங்கு ஒரே நாளில் சுமார் ஒரு வருட கால மழை பெய்ததாக சீனாவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/world/heavy-rain-lashes-chinas-sichuan-province-80000-people-evacuated-from-flood-areas-368070

Post a Comment

0 Comments