Crime

கிருஷ்ணராயபுரம் அருகே சமாதானம் பேச சென்ற இளைஞர் கொல்லப்பட்டடார். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், போலீஸார் குவிக்கப்பட்டுளனர். திருச்சி சரக டிஐஜி, எஸ்.பி. சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பிச்சம்பட்டியில் வாய்க்கால் தடுப்புச்சுவர் மற்றும் பாலம் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. வாய்க்காலில் உள்ள மணலை அகற்றும் பணி நேற்று (ஜூலை 04) நடைபெற்றது. ஜேசிபி மூலம் மணல் அள்ளி டிப்பர் லாரியில் கொட்டும் பணி நடைபெற்றது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ராஜா (28), பிரபாகரன் (28) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3AqLaZQ

Post a Comment

0 Comments