Bangladesh: 14 நாட்களுக்கான நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தது அரசு

ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த 14 நாள் காலகட்டத்தில் கடுமையான தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து அலுவலகங்கள், தொழில்கள் மற்றும் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் போன்ற நிறுவனங்களும் வளாகங்களும் மூடப்பட்டிருக்கும்.

source https://zeenews.india.com/tamil/world/nationwide-14-day-lockdown-announced-from-friday-by-government-in-bangladesh-367142

Post a Comment

0 Comments