
பரமக்குடியில் சசிகலாவின் ஆதரவாளரது கார் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக இருந்தவர் வின்சென்ட் ராஜா. இவர் பரமக்குடி அருகே மேலக்காவனூர் கிராமத்தில் தார் பிளாண்ட் நிறுவனம் வைத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cXZFdq
0 Comments