
தருமபுரி அரசு மருத்துவமனையில் இருந்து ஆண் குழந்தையைக் கடத்திய நான்கு பேரை போலீஸார் கைது செய்து, குழந்தையை மீட்டனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம், நாச்சானூர் கிராமத்தைச் சேர்ந்த அருள்மணியின் மனைவி மாலினி (20). இவர் பிரசவத்திற்காகக் கடந்த 18ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 19ஆம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3d49syR
0 Comments