Crime

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கரோனா தொற்று அச்சத்தால் வயதான தம்பதி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டனர்.

சிவகாசி அருகே உள்ள ஜமீன்சல்வார்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் (70). இவரது மனைவி தெய்வானை (62). இவர்களுக்கு 2 மகன்களும் 2 மகள்களும் உண்டு.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2SbFRw6

Post a Comment

0 Comments