Crime

இரு நாட்களுக்குமுன் காணாமல்போன கார்பெண்டர் செல்போன் உதவியால் லிப்ட் அடியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். இதுகுறித்து கரூர் நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் தாந்தோணிமலைகணபதிபாளையம் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ் (52). இவர் பேருந்து கூண்டு கட்டும் நிறுவனத்தில் தச்சுப் பணிகள் (கார்பெண்டர்) செய்து வந்தார். இவர் மனைவி தனலட்சுமி. மகன் மணிராஜ் பெங்களூருவில் ஐடிநிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dkkWhD

Post a Comment

0 Comments