
பாம்பை சாப்பிட்டால் கரோனா வராது என்று கூறி இறந்து கிடந்த பாம்பை ஒருவர் கடித்து சாப்பிட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பை கடித்து சாப்பிட்டதை வீடியாவும் எடுத்து வெளியிட்டதால் வனத்துறையினர் அந்த விநோத நபரை கைது செய்து அவருக்கு ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.
‘கரோனா’வுக்கு இதுவரை மருந்து கட்டுப்பிடிக்கப்படாத நிலையில் சமூக இடைவெளி, முகக்கவசம், கைகழுவதுதல் போன்றவையே நம்மை பாதுகாக்கும் என்று உலக சுகாதாரநிறுவனம் கூறி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fv6h4U
0 Comments