Crime

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பூசாரி ஒருவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பல லட்சம் மதிப்புள்ள 4 ஐம்பொன் சிலைகளை போலீஸார் இன்று பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தேவையும் காரணமும் இன்றி வெளியே வாகனங்களில் வருவோரை போலீஸார் ஆங்காங்கே எச்சரித்து வருகின்றனர். இதேபோன்று, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி- கமுதி சாலையில் அபிராமம் சாலை சந்திப்புப் பகுதியில் வீரசோழன் எஸ்.ஐ. முத்துப்பாண்டி தலைமையிலான போலீஸார் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yBApTA

Post a Comment

0 Comments