Crime

தஞ்சாவூர் அருகே ராணுவ வீரர்கள் வீட்டில் 40 பவுன் நகை, 90 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருடிய வழக்கில் ஆந்திராவைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் அருகே உள்ள குண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரன். இவர்களுடைய மகன்கள் கபாலீஸ்வரன் (35), பிரகதீஸ்வரன் (32) இருவருக்கும் திருமணமாகிக் குழந்தைகள் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Rs8Mvk

Post a Comment

0 Comments