தடுப்பூசி பார்முலாவை வளரும் நாடுகளுக்கு கொடுக்க கூடாது: பில் கேட்ஸின் சர்ச்சை கருத்து

இன்று உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் (Corona VIrus) இரண்டாவது அலைகளை எதிர்த்து போராடி வருகிறது. இந்த தொற்றுநோயிலிருந்து மக்களின் உயிரைக் காப்பாற்ற, தடுப்பூசி போட வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்துகிறது. ஆனால் இதற்கிடையில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் (Bill Gates) இந்தியா மற்றும் கொரோனா தடுப்பூசி பற்றி மிகவும் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/health/corona-vaccine-formula-should-no-be-given-to-developing-nations-says-microsoft-bill-gates-362501

Post a Comment

0 Comments