Crime

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் கணவன் மனைவி பிரச்சினையில் கோபமுற்ற கணவர் மனைவியை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் குறுக்கே புகுந்து தடுக்க வந்த கர்ப்பிணி மகள் குண்டு பாய்ந்து பலியானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர் அருணாச்சலம் (60). நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது மகள் வெங்கடலட்சுமி(21). இவருக்கும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சீனா(25) என்பவருக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. வெங்கடலட்சுமி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2PVjfyY

Post a Comment

0 Comments