
தன்னுடன் பழகிய பெண் திடீரென விலகி தனது கணவருடன் சேர்ந்து வாழ முடிவெடுத்ததை ஏற்றுக்கொள்ளாத நபர், அப்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து, அதே தீயில் சிக்கி தானும் பலியானார்.
சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பிளாட்பாரத்தில் வசித்து வந்தவர் சாந்தி (46). திருமணமான இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தார். இன்னொரு திருமணம் செய்து அதுவும் பிரச்சினையாகி பிரிந்துள்ளார். பின்னர் சாந்தி கோயம்பேடு பேருந்து நிலையத்தில், ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை பார்த்து, அங்கேயே தங்கியிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3a2w4OJ
0 Comments