நாட்டில், சட்டம் அனைவருக்கும் பொது தான் என நிரூபித்துள்ளது நார்வே போலீஸ். அங்கே சட்டத்தின் முன் சாதாரண குடிமகனும் நாட்டின் தலைவர்களும் சமம் என அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/world/norway-pm-erna-solberg-was-fined-by-norway-police-for-ignoring-covid-19-rules-361175
0 Comments