Crime

உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகள் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், மகளின் காதல் உறவை ஏற்றுக்கொள்ளாத தந்தை அவரின் தலையைத் துண்டித்து காவல் நிலையத்துக்குக் கையில் கொண்டு வந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தின் பண்டேதாரா கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வேஷ் குமார். இவரது 17 வயது மகள், ஓர் இளைஞரைக் காதலித்து வந்ததாகத் தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bTXpCM

Post a Comment

0 Comments