வரலாறு காணாத வறட்சி; துயர் தீர்க்க கடல் அன்னையிடம் சரணடையும் மக்கள்

56 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தைவான் தீவில் மிகக் கடுமையான வறட்சி நிலவுகிறது. நிலைமையை சமாளிக்க  அவசர கால நடவடிக்கை குழு அமைத்துள்ளது. நாட்டில் கிணறுகள் அமைக்கப்பட்டு, செயற்கையாக மேகங்களை உருவாக்கி மழை பெய்யச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/world/severe-drought-in-taiwan-after-56-years-people-pray-sea-goddess-359717

Post a Comment

0 Comments