
தமிழக சாலைகளில் தொடரும் விபத்துகள் காரணமாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. நேற்று திண்டிவனம் அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிலையில் இன்று மதுராந்தகத்தில் நடந்த சாலை விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் சாலை விபத்துகள் கடந்த ஆண்டு பெருமளவு குறைந்ததாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதற்கு அடிப்படையான காரணம் கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக வாகனப்போக்குவரத்து இல்லாததே. இந்நிலையில் இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் சாலை விபத்துகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2On4Mun
0 Comments