
முன்விரோதம் காரணமாக வீட்டுக்கு தீ வைத்து சிறுமியை எரித்துக் கொல்ல முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியா. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் என்ற முத்துக்குட்டி (23). இவருக்கும், சந்தியாவின் தந்தைக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2O4y14R
0 Comments