Crime

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னையில் ரவுடிகளின் கணக்கெடுப்பு பணியில் போலீஸார் தீவிரம் காட்டுவதாகவும் பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியபட்டு தேர்தல் ஆணையத்திடம் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

காவலர்கள் மற்றும் புகார் அளிக்க வரும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆவின் பாலகம் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் கட்டப்பட்டது. அதனை இன்று காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் திறந்து வைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2NTm4yP

Post a Comment

0 Comments