Crime

தஞ்சாவூர் அருகே நண்பன் வீட்டில் பணத்தைத் திருடியதாகக் கூறி, கண்களைக் கட்டிக் கம்பால் கொடூரமாகத் தாக்கிய வீடியோ வைரலாக வெளியானதால், மனவேதனை அடைந்த தாக்கப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் அருகே அம்மாபேட்டை பூண்டி மேலத் தெருவைச் சேர்ந்தவர் ராகுல் (22). இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். பக்கத்து ஊரான கோனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் லெட்சுமணன். இவரும் ராகுலும் நண்பர்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2O8xnDD

Post a Comment

0 Comments