
உசிலம்பட்டி அருகே மூச்சுத் திணற வைத்து பெண் சிசு கொலை செய்யப்பட்ட வழக்கில் பெற்றோர், பாட்டி கைது செய்யப்பட்டனர்.
உசிலம்பட்டி அருகே உள்ள கே.பாறைபட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி(32), வேன் ஓட்டுநர். இவரது மனைவி சிவ பிரியங்கா(28). இவர்களுக்கு ஏற்கெனவே 7 மற்றும் 2 வயதில் பெண் குழந்தைகள் உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2NoduZ9
0 Comments